கந்தசாமி ஜங்கரன்

0
கந்தசாமி ஜங்கரன்

இவர் சுயதொழிலாக நடமாடும் பான்சிகடை ஒன்றினை நடாத்தி வருகின்றார். திருவிழா காலங்களில் ஒவ்வொரு கோயில்களுக்கும் சென்று பான்சி கடை போட்டும் மற்றைய நேரங்களில் கதிரை பின்னுதல், விளக்குமாறு செய்தல் என்பவற்றின் மூலம் தனது குடும்பத்தை பார்த்து வருகின்றார். நடமாடும் பான்சி கடையினை விருத்தி செய்தால் கூடுதல் வருமானம் பெற்றுக் கொள்வதோடு மூன்று பிள்ளைகளின் கல்விச் செலவுகளையும், குடும்ப பொருளாதாரத்தையும் மேம்படுத்தக்கூடியதாக அமையும்.

  • LKR 200000.00 இலக்கு
  • LKR 200000.00 அடைந்தது
  • இலக்கை அடைய இருக்கும் காலம்
    5 years ago
  • Donors
    1

தேவையைப் பகிர !