கிருஸ்ணபிள்ளை ரவிச்சந்திரன்
LKR 250000.00 / LKR 250000.00
தற்போது மனைவியுடன் வீட்டுத் தோட்டம் செய்து வருகின்றார்.. ஏனைய நேரங்களில் சம்பளத்திற்கு தச்சு வேலைக்கு செல்கின்றார். தொழில் தெரிந்திருந்தும் போதிய மூலதனம் இல்லாததால் சொந்தமாக தொழில் ஆரம்பிப்பதற்கு மிகவும் கஸ்டப்படுகின்றார். இத் தொழிலினை ஆரம்பிப்பதன் மூலம் வரும் வருமானத்தில் பிள்ளைகளின் கல்வியினை மேம்படுத்தவும் குடும்ப செலவுகளை கொண்டு செல்லவும் உதவியாக அமையும்.